Sunday, December 26, 2010

சன் டி.வி "வீர" பாண்டியனின் சண்டித் தனம்

சன் நியூஸ் தொலைக் காட்சியில் நேற்று இரவு ஏதேச்சையாக வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகச்சியை காணும் பேறு?? கிடைத்தது.
பேட்டி காணப்பட்டவர் ம.தி.மு.க வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய (வெளியேற்றப் பட்ட ?) "கலைப் புலி" தாணு (பேட்டி எடுக்கற அளவுக்கு என்னத்த கிழிச்சார்னு தெரியல ) அதில் வீரபாண்டியன் கேட்ட ஒரு கேள்வி ம.தி.மு.கவில் இருந்து தொடர்ந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்களே ஏன் ? கட்சியில் தனக்கு சமமான அறிவார்ந்தவர்களின் இருப்பு வைகோ விற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ? என்ன ஒரு அயோக்கியத்தனமான கேள்வி இது. வெளியேறியவர்கள் அனைவரும் வைகோ விற்கு சமமான "அறிவாற்றல்" பெற்றவர்களா ? அப்படியானால் அவர்களே தலைவர்களாக இருந்திருக்க வேண்டுமே ? இதையே தி.மு.க வில் இருந்து வெளியேறுகிரவர்களிடமும் கேட்பீர்களா மிஸ்டர் "வீர" பாண்டியன் ? வாங்குன காசுக்கு நல்லா தான்யா கூவர