Sunday, December 26, 2010

சன் டி.வி "வீர" பாண்டியனின் சண்டித் தனம்

சன் நியூஸ் தொலைக் காட்சியில் நேற்று இரவு ஏதேச்சையாக வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகச்சியை காணும் பேறு?? கிடைத்தது.
பேட்டி காணப்பட்டவர் ம.தி.மு.க வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய (வெளியேற்றப் பட்ட ?) "கலைப் புலி" தாணு (பேட்டி எடுக்கற அளவுக்கு என்னத்த கிழிச்சார்னு தெரியல ) அதில் வீரபாண்டியன் கேட்ட ஒரு கேள்வி ம.தி.மு.கவில் இருந்து தொடர்ந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்களே ஏன் ? கட்சியில் தனக்கு சமமான அறிவார்ந்தவர்களின் இருப்பு வைகோ விற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ? என்ன ஒரு அயோக்கியத்தனமான கேள்வி இது. வெளியேறியவர்கள் அனைவரும் வைகோ விற்கு சமமான "அறிவாற்றல்" பெற்றவர்களா ? அப்படியானால் அவர்களே தலைவர்களாக இருந்திருக்க வேண்டுமே ? இதையே தி.மு.க வில் இருந்து வெளியேறுகிரவர்களிடமும் கேட்பீர்களா மிஸ்டர் "வீர" பாண்டியன் ? வாங்குன காசுக்கு நல்லா தான்யா கூவர

5 comments:

ramalingam said...

தாணு, வைகோவுக்கு சமமானவரா. என்ன அநியாயம்.

பழமைபேசி said...

செந்தில்... சமூகத்தில் புரையோடிப் போன அநாகரிகங்கள் இவை.... அறம் என்பது எள்ளளவுக்குக் கூடக் கிடையாதுங்க ஊடகத்துல!

சசிகலாவின் கணவர்ன்னு எழுதி, அதை நீங்க குறிப்பிட்டதும், உள்ளபடியே நான் என்னை நொந்து கொண்டதுதான் நினைவுக்கு வருது இப்ப!!

செந்திலான் said...

வருகைக்கு மிக்க நன்றி அண்ணே.
//அறம் என்பது எள்ளளவுக்குக் கூடக் கிடையாதுங்க ஊடகத்துல!//
அதுனால தான் நான் தொ.கா பக்கமே போறதில்ல ஆனா பாருங்க எதேச்சையா பார்த்தா கூட இந்த நிலைமை
முட்டாள்களின் சொர்க்கம் என்ன பண்றது

a said...

அறம் மற்றுமல்ல........ இங்கிதமும் தெரியாதவர்கள்.............

செந்திலான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க யோகேஷ்!

Post a Comment